இயற்கையை அதன் தன்மை மாறாமல் பாதுகாப்பதில் படாம்பூச்சிகளின் பங்கு இன்றியமையாதது. மலைக்காடுக ளிலும் அடர்ந்த வனங்களிலும் மட்டு மின்றி பிற பகுதிகளிலும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர்களின் பர வலுக்கு இந்த பட்டாம் பூச்சியின் மக ரந்த சேர்க்கையே முக்கிய காரணம்.